ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதனை இளைஞன்
தெய்வத்தால் ஆகாது எனினும் மெய் வருத்தக்கூலி தரும். ஆம் கால்கள் இருந்தும் வெற்றியை வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியாத மக்கள் மத்தியில் சக்கர நாற்காலியில் இருந்தகொண்டே சாதனை செய்யத்துடிக்கிறான் அந்த இளைஞன்.